பெங்களூருவில் சூறைக்காற்றுடன் பலத்த மழையால் சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள்.. வானிலை சீரானதும் விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்படும் - அதிகாரிகள்

0 300

பெங்களூரு விமான நிலையப் பகுதியில் பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருவதால், கோலாலம்பூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த எட்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டு தரையிறங்கியுள்ளன.

பயணிகள் அனைவரும் அந்தந்த விமானங்களிலேயே தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுவதாகவும், வானிலை சீரானதும் விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments