முப்படைகளில் பணியாற்றிய ஓய்வூதியரா, குடும்ப ஓய்வூதியரா? பிரச்சனைகளை தீர்க்க "Coffee with Controller" சிறப்பு முகாம்

0 247

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் சிக்கல்களை தீர்க்க நாட்டிலேயே முதல்முறையாக
"Coffee with controller" என்ற புதிய திட்டத்தை வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் செயல்படுத்துகிறது.

மீரா அஞ்சலி என்ற பெண் சமீபத்தில் இந்த முகாமில் பங்கேற்று, ஓய்வூதியம் தொடர்பாக கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டத்தோடு 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 15 லட்சத்து 44 ஆயிரத்து 306 ரூபாய்ககான காசோலை வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments