திருநெல்வேலில் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் +2 தேர்வில் 469 மதிப்பெண்

0 369

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு சாதிப் பிரச்சினையால் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டதாக கூறப்படும் சின்னத்துரை +2 பொது தேர்வில் 469 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

அதிகபட்சமாக கணினி பயன்பாடு பாடத்தில் 94 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 93 மதிப்பெண்களும் அவர் பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments