2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மே 29 வரை நீட்டிப்பு

0 172

2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை டெல்லி சிறப்பு நீதிமன்றம் மே 29-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கின் விசாரணையும் மே 29 அன்று நடைபெறும் என்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments