புதுச்சேரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற நபர்... ரயிலில் இருந்து தவறி விழுந்து காயங்களுடன் மீட்பு

0 329

புதுச்சேரிக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு விழுப்புரத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஊர் திரும்பிக் கொண்டிருந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் திருச்சி அருகே, ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

உடனடியாக அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மாரியப்பனின் மொபைல் எண் மூலமாக அவர் கீழே விழுந்த இடத்தை  ரயில்வே போலீசார் கண்டறிந்தனர். அங்கு விரைந்து சென்று காயங்களுடன் இருந்த மாரியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments