இந்தியாவில் மாதந்தோறும் 1,200 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் - ஜெய்சங்கர்

0 280

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து 200 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஒடிஸாவில் சம்பல்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் 400 கோடி டிஜிட்டல் பணப் பரிவத்தனைகளே மேற்கொள்ளப்படும் நிலையில், இந்தியாவின் அடையாளமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மாறியுள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments