பெண்களிடம் கஞ்சா போதையில் சில்மிஷம் செய்த இளைஞர்.. பிடிக்கச் சென்ற காவலர் மீது கல்வீசி தாக்குதல்...!

0 460

ஆவடியில் சாலையில் நடந்துச் சென்ற பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் லோகேஷ் என்ற 19 வயது இளைஞர் தம்மைப் பிடிக்க வந்த சரவணன் என்ற போலீஸ்காரர் மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு அங்கு கிடைந்த கட்டையால் போதை நபரை தாக்கி கைது செய்தார்.

காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட லோகேஷ் மீது வழக்குப் பதிவு செய்த பின் பெற்றோரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments