மே 10 முதல் 20 ஆம் தேதி வரையில் உதகை மலர் கண்காட்சி.. மலர் மாடத்தில் பூந்தொட்டிகளை காட்சிப்படுத்தும் பணி தீவிரம்..!

0 222

உதகை மலர் கண்காட்சி வரும் 10 ஆம் தேதி துவங்க உள்ளதை முன்னிட்டு, 65 ஆயிரம் பூந்தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

மே 20 ஆம் தேதி வரையில் 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் முதல் மற்றும் கடைசி நாளில் லேசர் லைட் ஷோ நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் ஆறரை லட்சம் மலர் நாற்றுகளை சுற்றுலா பயணிகள் இப்போதில் இருந்தே கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments