மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களை கைது செய்ய தடை விதித்துள்ளது கேரள உயர்நீதின்றம்

0 435

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களை கைது செய்ய கேரள உயர்நீதின்றம் தடை விதித்துள்ளது.

7 கோடி ரூபாய் முதலீடு செய்த தமக்கு படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியபடி லாபத்தில் இருந்து 40 சதவீத தொகையை தரவில்லை எனக் கூறி சிராஜ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த தயாரிப்பாளர்கள் ஷான் ஆண்டனி, சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரை இம்மாதம் 22ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments