பாக் ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் நீந்திக் கடந்த 12 நீச்சல் வீரர்கள்

0 852

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை 10 மணி 10 நிமிடங்களில் 12  நீச்சல் வீரர்-வீராங்கனைகள் தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடந்தனர்.

நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர்.

தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கி 12 பேரும் மாலையில்  தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments