அ.தி.மு.க. நீர்வளத்திட்டங்களை கைவிட்டதே வறட்சிக்கு காரணம்.. குடிநீரை விட இண்டியா கூட்டணியே முதலமைச்சருக்கு முக்கியம் - இ.பி.எஸ் விமர்சனம்

0 263

ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இ.பி.எஸ்., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது என்ற காரணத்தினால் நீர்வளத்திட்டங்களை தி.மு.க அரசு கைவிட்டதே தற்போது வறட்சி நிலவ காரணம் என்றார்.

மக்களின் குடிநீர் பிரச்னையை விட இண்டியா கூட்டணியே தனக்கு முக்கியம் என முதலமைச்சர் கருதுவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments