ரூ.2 கோடி பண விவகாரத்தில் கடத்தப்பட்ட நபர் விடுவிப்பு.. கடத்தியவர்களே காரில் அழைத்து வந்து விடுவித்தது குறித்து போலீசார் விசாரண..!

0 231

சென்னை பர்மா பஜாரில் 2 கோடி ரூபாய் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் சாகுல் ஹமீது என்பவரை கடத்தி, வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுவிட்டு விடுவித்தவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடத்தியவர்களே அவரை காரில் அழைத்து வந்து சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே விடுவித்தது குறித்தும் விசாரித்துவருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments