தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை

0 1639

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நேந்திரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments