“ஓட்டு ஜிகாத்” விவகாரத்தில் அமைதி காக்கும் இண்டியா கூட்டணி: பிரதமர் மோடி

0 235

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி, பட்டியல் இனத்தவர் மற்றும் ஓ.பி.சி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டை பறித்து, அதை தனது “ஜிகாதி” வாக்கு வங்கிக்கு வழங்க காங்கிரஸ் விரும்புவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், வர்த்தமானில் நடந்த பரப்புரைக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது என்றும் வாக்குகளுக்காக சமுதாயத்தை பிளவுபடுத்த மட்டுமே அவர்களுக்கு தெரியும் என சாடினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments