நீலகிரி வரையாடுகள் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு: சுப்ரியா சாகு

0 246

தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகவும், இன்னும் 3 வாரங்களில் அதுதொடர்பான புள்ளி விவரங்கள் கிடைக்கும் என்றும் தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

வனப்பிரிவுகளில் சுமார் 700 பேர் நீலகிரி வரையாடுகளை கணக்கெடுத்ததாக சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments