மும்பையில் தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

0 159

மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை வென்று திரும்பிய வீரர்கள், வீராங்கனைகளுக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

ஆசிய மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு சலுகைகள், ஸ்காலர்ஷிப், விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments