கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரைப் பெருவிழா

0 196

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை பெருவிழாவின் நிறைவாக புஷ்ப பல்லக்கில் திருவீதியுலா நடைபெற்றது.

மலர் மாலைகள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தனித்தனி புஷ்ப பல்லக்குகளில்  சாரங்கபாணி சுவாமி, சக்ரபாணி சுவாமி மற்றும் ராமபிரான் ஆகிய மூவரும் வீதியுலா வந்தபோது மல்லாரி இசையில் நாதஸ்வர மேளதாளம் முழங்க, பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments