சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டக்கல்லூரி மாணவி போராட்டம்

0 236

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டக்கல்லூரி  மாணவி ஒருவர் காதல் கணவர் மீது நடவடிக்கை எடுப்பதில் போலீசார் காலம் தாழ்த்துவதை எதிர்த்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவலரான அவர் தனது உறவுக்காரர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாகவும், அதனை தட்டிக் கேட்ட தமது தாய் மாமனை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் அந்தப் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments