2024, ஏப்ரலில் நாடு முழுவதும் ரூ.2.10 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்

0 264

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் சாதனை அளவாக 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 13 சதவீத வளர்ச்சியுடன் 37 ஆயிரத்து 671 கோடி ரூபாய் வசூலித்து மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

கர்நாடகா, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 6 சதவீதம் அதிகமாக 12 ஆயிரத்து 210 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments