இராமநாதபுரத்தில் குடியிருப்பகுதி பனை மரத்தில் விஷ மலங்குளவி கூடு... பாதுகாப்பாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

0 434

இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அருகே வேர்க்காடு குடியிருப்புப் பகுதியில் உள்ள பனை மரத்தில் விஷத்தன்மையுள்ள குளவிகள் கூடு கட்டியுள்ளதால் அச்சத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மலங்குளவிகளில் ஒன்று கடித்தால் கூட மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் விவசாய பணிக்கு செல்பவர்களும், அப்பகுதியில் உள்ள பள்ளி வாசலுக்கு வருபவர்களும் அச்சம் காரணமாக அவ்வழியாக வருவதை தவிர்ப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments