பாஜகவில் சேரப் போவதாக வெளியான செய்திக்கு கே.ஏ.செங்கோட்டையன் கண்டனம்

0 321

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளியான பத்திரிக்கை செய்திக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 45 ஆண்டுகால அரசியலில் நேர்மையான வழியில் பயணித்து வருவதாகத் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments