வேதாரண்யத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள உப்பளங்களில் நள்ளிரவு முதலே உப்பு சேகரிக்கும் பணி

0 392

தமிழகத்தில் வெப்ப அலைவீசகூடும் என்பதால், காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெயிலிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வகையில் வேதாரண்யத்தில் உப்பள தொழிலாளர்கள் நள்ளிரவு முதல் விடிய விடிய உப்பு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments