சிறுவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - 3 பேர் கைது

0 328

பெரம்பலூரில் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments