சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

0 271

தஞ்சை திருக்கானூர்பட்டி அருகே நேரிட்ட இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜேம்ஸ் என்பவரின் உடல் உறுப்புகளை அவரது மனைவி கில்டா தானமாக வழங்கினார். இதையடுத்து, ஜேம்சின் இதயம், கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட 11 உறுப்புகள் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டன.

பின்னர் அவரது உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments