தூத்துக்குடியில் தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை

0 197

மே தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் துப்புரவு பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் சால்வை அணிவித்து பிரியாணி வழங்கி கௌரவித்தார்.

 

வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் மே தினத்தை ஒட்டி முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்து கூறினார்.

 

மன்னார்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க கொடியினை ஏற்றி வைத்த அமைச்சர் டிஆர்பி ராஜா தஞ்சாவூரில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றார்

 


தூத்துக்குடி, கலைஞர் அரங்கத்தில் உள்ள தொழிலாளர் நினைவு சின்னத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments