புதுச்சேரி அருகே கனரக வாகன முனையத்தில் பயங்கர தீ விபத்து

0 151

புதுச்சேரியை அடுத்த மேட்டுப்பாலையத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகன முனையத்தின் ஒரு பகுதி திடீரென தீப் பற்றி எரியத் தொடங்கியது, மளமளவென பரவிய நெருப்பை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

யாரேனும் புகைத்து விட்டு போட்ட சிகரெட்டில் இருந்து பறந்த தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவால் தீ பற்றியதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments