நடந்துசென்ற பெண்ணிடம் 9 சவரன் தாலிச் செயின் பறிப்பு

0 253

பெரம்பலூர் துறைமங்கலத்தில் நடந்துச் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தாலிச் செயினை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர்.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த கமலவேணி என்பவர் உறவினரின் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் வழிப்பறி நடைபெற்றதாகவும், சி.சி.டி.வி பதிவைக் கொண்டு அவர்களை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments