மெரினா கடற்கரையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை

0 243

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர், ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் விற்ற காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்ததுடன், தரமற்ற டீ தூள், சிக்கன் உள்ளிட்டவற்றை கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தனர்.

குடிநீர், குளிர்பானங்கள் காலாவதி ஆகாமல் இருக்கிறதா? என்பதைப் பார்த்தபின் குடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments