புதிய பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

0 292

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 2 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதால், உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் மின் இணைப்பு கொடுப்பது, தண்ணீர் அடிப்படைவசதிகள் கடைகளை ஏலம் விடுவது போன்ற பணிகள் முடிவடையவில்லை என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments