1500 ஹெக்டேர் பெரணம்பாக்கம் காப்புக் காட்டில் தீ விபத்து

0 148

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஆத்துரை- பெரணம்பாக்கம் காப்புக்காடு தீப்பற்றி எரிந்தது.

தீயில் சில அரிய வகை உயிரினங்கள் மற்றும் மூலிகை செடிகள் மரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மது அருந்துவதற்காக காட்டுப்பகுதியில் ஒதுங்கியவர்கள் தீ வைத்திருக்கலாம் எனவும் அவர்களை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments