வெப்ப அலையை எதிர்கொள்ள தமிழக அரசிடம் செயல்திட்டம் இல்லை :ஆர்.பி. உதயகுமார்

0 197

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கடும் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தும்  அதை எதிர்கொள்ள தமிழக அரசிடம் எந்தச் செயல் திட்டமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கம் தொகுதிக்குள்பட்ட உச்சப்பட்டி,,சிவரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர் நிலைகளில் 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments