திருப்பூரில் பழக்கடைகள், குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

0 188

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தினசரி மார்க்கெட், கே.எஸ்.சி பள்ளி சாலை, அரிசிகடை வீதி, வெள்ளியங்காடு பகுதிகளில் பழக்கடைகள் மற்றும் குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவற்றில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட இரண்டரை டன் அழுகிய பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரசாயன முறையில் மாங்காய்களை பழுக்க வைத்த 3 விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments