மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து பாலைவனத்தில் கூடாரம் அமைத்து காத்திருக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

0 261

மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள், எல்லை பாதுகாப்பு படையினர் தங்களை வந்து அழைத்து செல்வதற்காக, கலிபோர்னியா பாலைவனத்தில் கூடாரம் அமைத்து காத்திருக்கின்றனர்.

முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அடைக்கலம் தேடிவருவோரை மெக்சிகோவிலேயே முகாமில் அடைத்து வைக்கும் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என பிரச்சாரம் செய்துவருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments