காஸாவில், ஹமாஸ் வசம் 130 பிணை கைதிகளை மீட்குமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்

0 195

காஸா போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள 130 பிணை கைதிகளை மீட்குமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தலைநகர் டெல் அவிவில், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இஸ்ரேல், ஹமாஸ் அமைதி பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து தோல்வி அடைந்துவருவதாலும், 6 மாதங்களுக்கு மேலாக ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகள் சிலர் இறந்துபோனதாலும் பொறுமையிழந்த உறவினர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments