சேலத்தில் வீட்டில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.7.5 லட்சம் பணம் அபகரிப்பு

0 249

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சின்னப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் உள்ள புதையலை எடுத்துத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, விமலா என்பவரிடம் சிறிது சிறிதாக ஏழரை லட்சம் ரூபாய் வரை பணத்தை அபகரித்து விட்டு காலி பானையை பூஜை செய்யும் படி கொடுத்துச்சென்ற சாய்சுரேஷ்,  சரவணன் என்ற போலிச்சாமியார்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments