பருவம் தவறிய மழை, பூச்சிகளால் மா விளைச்சல் பாதிப்பு

0 270

பருவம் தவறிய மழை, பூச்சிகளின் தாக்கம் போன்றவற்றால் மாங்காய் விளைச்சல் போதியளவில் இல்லாமல் நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக போடியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் கூறினர்.

வழக்கமாக நவம்பர் மாதம் பெய்யும் மழையால் துளிர்விட்டு ஏப்ரல் மாதங்களில் பலன் கிடைக்கும் நிலையில், இம்முறை பருவம் தவறி மார்கழியில் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments