மகசூல் எடுக்கும் நிலையில் வெயிலால் செடியிலேயே வீணாகும் தக்காளி

0 875

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர்.

பயிர்கள் நன்கு வளர்ந்து மகசூல் எடுக்கும் நிலையில், கடும் வெயில் காரணமாக தக்காளிச் செடிகள் கருகியும், பழுத்த பழங்கள் வெடித்தும் சுருங்கியும் வீணாகி வருகின்றன.

தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments