திருக்கோவிலூர் அருகே கோழிப்பண்ணையில் தீவிபத்து 3,500 கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு

0 295

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சடைக்கட்டி கிராமத்தில் செந்தில் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில், 3500 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன.

தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments