மூக்கடைப்பு பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் மரணம்

0 396

கோவை துடியலூர் அருகே தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மூக்கடைப்பு பிரச்சனைக்கு போதிய மருத்துவர் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments