இலங்கையின் புத்தளம் பகுதியில் கூட்டம் கூட்டமாக மேயும் காட்டு யானைகள்

0 325

இலங்கையில் புத்தளம், மயிலாங்குளம், மாங்காடு பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டாக மேயும் காட்சியை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் யானைகளைக் கண்டு ரசிக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

யானைகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கும் அற்புத காட்சிகள் ட்ரோன் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments