வங்கி வாடிக்கையாளர்கள் தவற விடும் ஏ டி எம் கார்டுகளை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த முன்னாள் வங்கி ஊழியரை கைது

0 367

வாடிக்கையாளர்கள் தவறவிட்ட ஏ.டி.எம். கார்டுகளைப் பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்ததாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் வங்கிப் பணியாளரான தல்லா சீனிவாசலு என்பவரை அரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

அவரிடமிருந்து 63 ஏ.டி.எம். கார்டுகள், ஸ்வைப் மெஷின், செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments