பிறந்தநாள் கொண்டாட வந்த பெண்ணை தாக்கிய பப் பவுன்சர்... பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது

0 306

தனது நண்பனை காதலித்து விட்டு வேறு ஆண் நண்பர்களுடன் தமது பிறந்த நாளைக் கொண்டாட வந்த பெண்ணை சென்னை நந்தனத்தில் உள்ள பப் வாயிலிலேயே தடுத்து நிறுத்தி கீழே தள்ளியதாகக் கூறி யோகேஷ் என்ற பவுன்சரை போலீசார் கைது செய்தனர்.

யோகேஷ் கீழே தள்ளியதால் தனக்கு தலை, காது, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments