குடிநீர் வராததால் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

0 199

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மையாபுரம் கிராமத்தில் பழுதான ஆழ்துளை மோட்டாரை உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து ஊர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த சுந்தர கவுண்டனூர் மற்றும் மரம்பிடுங்கி கவுண்டனூர் கிராமங்களில் 2 வாரங்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடக்கவில்லை எனக் கூறி காலி குடங்களுடன் தாராபுரம் சாலையில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments