மதுரை ஒத்தக்கடையில் மதுபோதையில் சாலையில் சென்றவர்கள் மீது தாக்குதல்... தாக்கியவர்களை கைது செய்ய கோரி கடையடைப்பு போராட்டம்

0 221

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியதோடு, அதனை கண்டித்த கடை உரிமையாளர் ஒருவரையும் அடித்து, பொருட்களை நொறுக்கிய மதுபோதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக மூன்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுபோன்று சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments