வெள்ளியங்கிரி மலையில் ஏறிய நபர் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு... இந்த ஆண்டில் இதுவரை 9 பேர் பலி

0 358

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏறிய திருவள்ளூரை சேர்ந்த புண்ணியகோடி என்பவர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மலை ஏறத் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் வயிற்று வலிப்பதாக கூறி வாந்தி எடுத்ததால், பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மட்டும் வெள்ளியங்கிரி மலையில் ஏறியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments