மயானத்திலுள்ள குப்பைகளில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைப்பதாகப் புகார்

0 261

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்கோடம்பாளையம் மயானத்தில் உள்ள குப்பைக் கழிவுகளில் மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைப்பதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குப்பைக் கழிவுகளில் இருந்து வெளியேறும் புகையால் பல்வேறு சுவாசப் பிரச்சனைகள் ஏற்படுவதாகக் கூறிய அவர்கள், போலீசாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்கலைந்து சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments