தடையை மீறி கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ

0 191

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த டெம்போவை பொதுமக்கள் மடக்கி பிடித்து தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தூர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, தங்கள் வாகனங்களில் பின்தொடர்ந்த இளைஞர்கள், அழகியமண்டபம் பகுதியில் வைத்து கேரள கழிவு வாகனத்தை மடக்கினர்.

அந்த டெம்போவுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments