புதிய பேருந்து நிலைய மேற்குப் பகுதி ஆக்கிரமிப்பு - வாகன நிறுத்தமாக மாற்றம்

0 240

தேனி நகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மக்கள் வாகனங்களில் எளிதில் வந்து செல்லக்கூடிய மேற்குப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியாமலேயே நகராட்சி மூலம் இருசக்கர வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேருந்து நிலைய கடை உரிமையாளர்களும் நடைபாதை ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments