ஓடும் ரயில்களில் 2 பயணிகளிடம் செயின் பறித்த 2 பேர்.. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 சவரன் நகை பறிமுதல்

0 349

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த வாரம், 2 ரயில்களில் 2 பெண் பயணிகளிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபரையும்,

அவருக்கு உடந்தையாக இருந்தவரையும் கைது செய்த ரயில்வே போலீசார் அவர்களிடமிருந்து 7 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்தும், செல்போன் எண்ணை வைத்தும் பழைய குற்றவாளியான தருமபுரியை சேர்ந்த குமரேசன் மற்றும் அவரது நண்பர் சதிஷ் ஆகியோரை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments