ராமஜென்மபூமி வழக்கில் எதிர்மனுதாரான இக்பால் அன்சாரிக்கு பிரதமர் புகழாரம்.. இண்டி கூட்டணியோ வாக்கு வங்கிக்காக ராமரை அவமதிக்கிறது: பிரதமர் மோடி

0 322

ராமஜென்மபூமி வழக்கில் மூன்று தலைமுறைகளாக எதிர்த்து வாதிட்ட இக்பால் அன்சாரியின் குடும்பம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கோயிலின் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்ற நிலையில்,..

எதிர்க்கட்சிகள் கடவுள் ராமரை அவமதித்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். உத்தர கன்னடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்,

வாக்கு வங்கி அரசியலுக்காக ராமரை அவமதிக்கும் கூட்டம் ஒருபக்கம் என்றால்,..

ராமர் கோயிலுக்கு எதிராக வாதிட்ட நிலையிலும் ராமஜென்மபூமி அமைப்பினர் விடுத்த அழைப்பை ஏற்று கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற இக்பால் அன்சாரி மறுபக்கம் என்றார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments